kankaatchi
Wednesday, November 19, 2008
மரணத்தை குறித்து வருந்தாதீர்கள்
மரணத்தை குறித்து வருந்தாதீர்கள். அது இறைவன் உயிர்களுக்கு இந்த சம்சார
பந்தத்திலிருந்து விடுதலை அளிக்கும் பரிசாகும்.வினையினால் வந்த இவ்வுடம்பு வினை தீர்ந்தவுடன் பூமியில் விழுந்துவிடும். எனவே இறப்பவர்களுக்காக அழாதீர்கள்.-
ரெட்டியபட்டி ஸ்வாமிகள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment