கொடிகள் படர கொழுகொம்பாய்
மனிதர்களுக்கும்,கால்நடைகளுக்கும் கடும் கோடையில் நிழலாய்
பலவிதமான பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உறைவிடமாய்
அனைத்திற்கும் மேலாய்நீங்கள் வெளியேற்றும் கரிமில வாயுவை
உண்டு நீங்கள் உயிர் வாழ பிராண வாயுவை அளித்து
எங்களுக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் எங்களையே தியாகம் செய்த எங்களுக்கு
நன்றி கெட்ட நீங்கள் எங்களுக்கு செய்த வெகுமதி என்ன தெரியுமா?
அடுத்த வலைப்பூவில் பாருங்கள் .

No comments:
Post a Comment