Monday, December 16, 2013

குடத்திற்குள் ஒளிவிடும் சுடர்கள் (8)

குடத்திற்குள் ஒளிவிடும் சுடர்கள் (8)



ராதே கிருஷ்ணா 


வெண்ணை கிருஷ்ணா 


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை கொள்ளை கொண்ட படங்கள்...

வாழ்த்துக்கள் ஐயா...

ஸ்ரீராம். said...

இரண்டுமே நன்று. சின்னக் கண்ணன் இடுப்பில் சிறு உடையை கச்சை போல் அல்லவா கட்டிக் கொண்டிருப்பான்? :)) ஆனாலும் படம் நன்றாய் இருக்கிறது.

kankaatchi.blogspot.com said...

நன்றி ஸ்ரீராம்
இந்த படங்களை வரைந்தவர் முறையான பயிற்சி பெற்றவரல்லர்.ஒரு படத்தை பார்த்தவுடன் அதை வரைந்து விடும் திறமை 59 வயதில் தோன்றியது. அதுவும் உடல்நலம் குன்றி மீண்டும் உயிர் பெற்றபின். ஏற்கெனவே பல ஆண்டுகளாக தயிராட்
patient வேறு .என்னை கவர்ந்த விஷயம் அவர் படங்களை அனாயாசமாக வரைவதுதான். மற்ற நுணுக்கங்களை பார்ப்பது கிடையாது. படத்தின் முகத்தில் ஒரு காந்தம் இருப்பதை கவனிக்கலாம்.
உங்களின் கருத்துக்கள் அவருக்கு நிச்சயம் உதவிகரமாக் இருக்கும்.தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள

kankaatchi.blogspot.com said...

பாராட்டிற்கு நன்றி. படம் வரைந்தவர் தனக்கு கிடைக்கும் பாராட்டுக்களைக் கண்டு மிக மகிழ்ச்சியில் உள்ளார். சோர்ந்து போகும் அவருக்கு
பாராட்டுக்கள் ஒரு சக்தியை கொடுக்கிறது என்பதில்.ஐயமில்லை

kankaatchi.blogspot.com said...

நன்றிDD