Thursday, December 19, 2013

குடத்திற்குள் ஒளிவிடும் சுடர்கள் (11)

குடத்திற்குள் ஒளிவிடும் சுடர்கள் (11)







ஸ்ரீ வீணா கான சரஸ்வதி 

6 comments:

Venugopal K said...

அட்சராமலை,சுவடி,வீணை,ஆசி அளிக்கும் திருக்கரம்...
தாயே ஞானத்தை எனக்கு அளி...வேறு எதுவும் வேண்டாம்.
மிக்க நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புதம்...

வாழ்த்துக்கள்...

kankaatchi.blogspot.com said...

இந்த ஓவியங்களை வரைபவர் தொடர்ந்து 6 மாதம் விடாமல் குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையை பாராயணம் செய்த பலன்தான் இந்த திறமை வெளிப்பட காரணம்
அவ்வளவு சக்தி வாய்ந்த சகலகலாவல்லி மாலையை அனைவரும் பாராயணம் செய்தால் ஞானமும் கல்வியும் தானே சித்திக்கும். என்பது நான் நேரில் கண்ட உண்மை. ஆனால் இந்த உண்மை யாருக்கும் தெரியாது. பாராட்டிற்கு நன்றி VK

kankaatchi.blogspot.com said...

நன்றி DD

ஸ்ரீராம். said...

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண் தாமரைக்கு தகாது கொலோ.. ஜகம் எழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக...கண்டார் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே...

அருமையான ஓவியம்.

kankaatchi.blogspot.com said...

நன்றி sriraam